கோவை மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கறவை மாடு வளர்ப்பதற்கு உதவித் தொகை பெறுவதற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கறவை மாடு வளர்ப்பதற்கு உதவித் தொகை பெறுவதற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கறவை மாடு வளர்ப்பதற்கு பழங்குடியினர் மேம்பாட்டிற்கான மைய அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட உதவிகளைப் பெற விரும்பும் அனைத்து இருளர் மற்றும் காட்டுநாயக்கன் இன மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2-ம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கறவை மாடு வளர்ப்பதற்கு பழங்குடியினர் மேம்பாட்டிற்கான மைய அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட உதவிகளைப் பெற விரும்பும் அனைத்து இருளர் மற்றும் காட்டுநாயக்கன் இன மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2-ம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.