நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவையினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவையினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதி பாதுகாப்பு பேரவை அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில், திமுக, தி.க, த.பெ.தி.க, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...