கோவை டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் “கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் “கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகம், சமூக பணியியல் துறை மாணவர்கள் சார்பில் கோவையில் உள்ள பல பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் “கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியைப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியை ஜெயரத்தினம் வழிநடத்தினார்.

இந்நிகழ்ச்சியின், சிறப்பு விருந்துனராக மாணவர்கள் நல அறக்கட்டளை பொதுச்செயலாளர் சபீர் அகமது கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியைகள் உட்பட 5௦ மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகம், சமூக பணியியல் துறை மாணவர்கள் சார்பில் கோவையில் உள்ள பல பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் “கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியைப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியை ஜெயரத்தினம் வழிநடத்தினார்.

இந்நிகழ்ச்சியின், சிறப்பு விருந்துனராக மாணவர்கள் நல அறக்கட்டளை பொதுச்செயலாளர் சபீர் அகமது கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியைகள் உட்பட 5௦ மாணவர்கள் கலந்துகொண்டனர்.