ஆசியாவிலேயே மிகப்பெரிய 76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டியின் மாநாடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
கோவை : ஆசியாவிலேயே மிகப்பெரிய 76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டியின் மாநாடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு கண்சிகிச்சை நிபுணர்கள் அசோசியேஷன் மற்றும் கோவை சொசைட்டி ஆப் ஆப்தமலாமிக் சர்ஜன்ஸ் ஆகியவை இணைந்து வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. கோவையில் முதல்முறையாக நடக்கும் இந்த சர்வதேச தரத்திலான மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட கண்சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர 1,500 சிறப்பு விருந்தினரும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மேலும், மாநாட்டில் அமைக்கப்படும் மொத்தம் 327 கண் சிகிச்சை அறிவியல் கருத்தரங்குகள், தொடர்ந்து 450 மணி நேரங்களுக்கு நடைபெற உள்ளன. மொத்தம், 16 அரங்குகளில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் சர்வதேச கண் சிகிச்சை நிபுணர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு கண்சிகிச்சை நிபுணர்கள் அசோசியேஷன் மற்றும் கோவை சொசைட்டி ஆப் ஆப்தமலாமிக் சர்ஜன்ஸ் ஆகியவை இணைந்து வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. கோவையில் முதல்முறையாக நடக்கும் இந்த சர்வதேச தரத்திலான மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட கண்சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர 1,500 சிறப்பு விருந்தினரும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மேலும், மாநாட்டில் அமைக்கப்படும் மொத்தம் 327 கண் சிகிச்சை அறிவியல் கருத்தரங்குகள், தொடர்ந்து 450 மணி நேரங்களுக்கு நடைபெற உள்ளன. மொத்தம், 16 அரங்குகளில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் சர்வதேச கண் சிகிச்சை நிபுணர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.