கோவை மாவட்டம் மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் இலவசமாக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் இலவசமாக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, மதுக்கரை தபால் அலுவலகம் மற்றும் உள்ளூர் பா.ஜ.க., நிர்வாகம் இணைந்து மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. இதன்மூலம், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மதுக்கரை கிளையின் தபால் அலுவலர் டி. அசோக்ராஜ் கூறுகையில், முன்னாள் பள்ளி மாணவர்களிடம் சேமிப்பு என்ற சிறந்த பழக்கம் இருந்து வந்தது. ஆனால், அவை தற்போதைய மாணவர்களிடம் மறந்து போகிவிட்டது. மாணவர்களுக்கு சேமிப்பு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். என்றார்.
பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட 300 சேமிப்பு கணக்குகளிலும் ஆரம்பத் தொகையை அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் உமர் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, மதுக்கரை தபால் அலுவலகம் மற்றும் உள்ளூர் பா.ஜ.க., நிர்வாகம் இணைந்து மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. இதன்மூலம், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மதுக்கரை கிளையின் தபால் அலுவலர் டி. அசோக்ராஜ் கூறுகையில், முன்னாள் பள்ளி மாணவர்களிடம் சேமிப்பு என்ற சிறந்த பழக்கம் இருந்து வந்தது. ஆனால், அவை தற்போதைய மாணவர்களிடம் மறந்து போகிவிட்டது. மாணவர்களுக்கு சேமிப்பு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். என்றார்.
பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட 300 சேமிப்பு கணக்குகளிலும் ஆரம்பத் தொகையை அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் உமர் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.