பள்ளி மாணவர்களுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடக்கம்

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் இலவசமாக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் இலவசமாக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, மதுக்கரை தபால் அலுவலகம் மற்றும் உள்ளூர் பா.ஜ.க., நிர்வாகம் இணைந்து மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. இதன்மூலம், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. 



இது தொடர்பாக மதுக்கரை கிளையின் தபால் அலுவலர் டி. அசோக்ராஜ் கூறுகையில், முன்னாள் பள்ளி மாணவர்களிடம் சேமிப்பு என்ற சிறந்த பழக்கம் இருந்து வந்தது. ஆனால், அவை தற்போதைய மாணவர்களிடம் மறந்து போகிவிட்டது. மாணவர்களுக்கு சேமிப்பு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். என்றார். 

பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட 300 சேமிப்பு கணக்குகளிலும் ஆரம்பத் தொகையை அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் உமர் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...