சிங்காநல்லுர் குளத்தில் பறவைகளை கண்டு ரசித்த குழந்தைகள்

கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை: கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செய்து வருகின்றன. இந்த நிலையில், கோவை கெனோபி இயற்கை அமைப்பு சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்துள்ள பறவைகள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 06.30 மணி முதல் 08.30 வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குளக்கரையில் ஒயாரமாக அமர்ந்திருந்த பறவைகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். 

” பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பு. பறவைகள் காணும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது சிறப்பான ஒன்று.” இவ்வாறு பார்வையாளர் ஒருவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...