உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த சில கண்ணாடி மாளிகைகள் உள்ளன. அதில், பலவகையான தாவரச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவில் பிரதான பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் கண்ணாடிகள் உடைந்து, கட்டுமானம் பழுதடைந்து இருந்தமையால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால், அதில் வைக்கப்பட்டிருந்த செடி மற்றும் தாவர வகைகளை சுற்றுலாப் பயணிகள் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.



இந்த நிலையில், தாவரவியல் பூங்காவை மேம்படுத்த மாநில அரசின் சார்பில் ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் எதிர்வரும் பிரதான சீசனுக்கு முன்பு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...