ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் இருந்த கடைகளுக்கு சீல் வைப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோவில்களின் வளாகத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை அகற்ற தமிழக அரசு சமீபத்தில் ஆணைப் பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் கடைகள் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் அமைக்கப்பட்டிருந்த 53  கடைகளுக்கும், ஏற்கனவே அகற்றப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...