வெண்புள்ளிகளை நீக்கும் மருந்து குறித்து கருத்தரங்கம்

வெண்புள்ளிகளை நீக்கும் மருந்து தொடர்பாக கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வரும் 18-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கோவை: வெண்புள்ளிகளை நீக்கும் மருந்து தொடர்பாக கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வரும் 18-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வெண்புள்ளிகள் என்பவை தோலின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளி வடிவிலோ காணப்படுபவை. தமிழகத்தில் மட்டும் சுமார் 37 லட்சம் பேர், இந்திய அளவில் சுமார் 6 கொடி பெரும் வெண்புள்ளிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

பரவாத தன்மையுடைய இந்த வெண்புள்ளிகள் சமுதாயத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி வருகிறது.

இதனால் சிலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவையும் எடுத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெண்புள்ளிகளை கொண்டவர்களின் இந்த மன நிலையை பயன்படுத்தி சில கும்பல் வசீகர விளம்பரங்கள் செய்கின்றனர். ஆனால், பணத்தைப் கொடுத்து அவர்கள் ஏமாற்றமடைவதே நிதர்சனம்.

இந்த நிலையில், வெண்புள்ளி உள்ளவர்கள், தாங்கள் இழந்தாய் நிறத்தை மீண்டும் பெற மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மருந்தினைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தினை தொடர்ந்து 300முதல் 400 நாட்கள் வரை எடுத்துக்கொண்டால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பான பழைய நிறம் திரும்பும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை  அவினாசி சாலையில் உள்ள   இந்திய தொழில் வர்த்தக சபையில் வரும் 18-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வெண்புள்ளி உள்ளவர்கள் தங்களது பெயர் விபரங்களை 04422265507 / 04422265508 அல்லது 9840052464 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் 2 மாதத்திற்கான மருந்தின் விலை ரூ.2015 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...