தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
காவரி வழக்கில் கர்நாடகத்திற்கு கூடுதல் நீரை வழங்கக் கூறியும், தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது என்றும், 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கர்நாடகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பினால் அம்மாநில மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்குள் நுழையும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கர்நாடக சங்கங்களுக்கு போலீஸ் பாதுக்கப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் கூடலூர் மற்றும் கக்கனல்லா சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
காவரி வழக்கில் கர்நாடகத்திற்கு கூடுதல் நீரை வழங்கக் கூறியும், தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது என்றும், 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கர்நாடகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பினால் அம்மாநில மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்குள் நுழையும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கர்நாடக சங்கங்களுக்கு போலீஸ் பாதுக்கப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் கூடலூர் மற்றும் கக்கனல்லா சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.