முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தம்

காவிரி வழக்கில் இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காவிரி வழக்கில்  இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 



காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று செல்லாது என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 



இதேபோல் ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும், எல்லையான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், அந்த வழியாக செல்ல வேண்டிய பயணிகள், மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...