மருந்துக்கடை உரிமையாளரைக் கடத்திய வாலிபர்கள் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்தவர் தன்ராஜ். மருந்துக்கடை நடத்தி வரும் இவரை 7-ம் தேதி ஆர்.எஸ்.புரம் பழமுதிர் சோலை அருகில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். தொடர்ந்து அன்று இரவே அவர் விடுவிக்கப்பட்டார்.

அஸ்வின் என்ற நபரிடம் ரூ.22 லட்சம் கடனாக வாங்கிய தன்ராஜ் கடனை திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கடத்தி துன்புறுத்தப்பட்டதாகப் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் தன்ராஜை கடத்தி துன்புறுத்தியதாக அக்னேஷ் (30), கார்த்திக் கண்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...