கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1998-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்பு முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள் 20-ம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.



மேலும், கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என்றும், இறந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நினைவு தூண் அமைக்கவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...