பண்டிதர் தீனதயாளின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களை வகைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் கணபதியில் நடைபெற்றது.
கோவை: பண்டிதர் தீனதயாளின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களை வகைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் கணபதியில் நடைபெற்றது.
முத்ரா வங்கி மற்றும் மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மத்திய அரசின் சலுகைகள் பெறுவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், கணபதி பகுதியில் பா.ஜ.க., பிரமுகர் தொடங்கியுள்ள மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகள் தொடர்பான விளக்கம் இந்த முகாமில் தெரிவிக்கப்பட்டது. சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனையாகும் பல்புகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு மானிய விலையில் எல்.இ.டி. பல்புகளை அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் அட்டையின் நகலைக் கொடுத்து மானிய விலையில் இதனை வாங்கிக்கொள்ளலாம் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த முகாமில், கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

முத்ரா வங்கி மற்றும் மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மத்திய அரசின் சலுகைகள் பெறுவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், கணபதி பகுதியில் பா.ஜ.க., பிரமுகர் தொடங்கியுள்ள மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகள் தொடர்பான விளக்கம் இந்த முகாமில் தெரிவிக்கப்பட்டது. சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனையாகும் பல்புகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு மானிய விலையில் எல்.இ.டி. பல்புகளை அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் அட்டையின் நகலைக் கொடுத்து மானிய விலையில் இதனை வாங்கிக்கொள்ளலாம் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த முகாமில், கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
