கஞ்சா விற்பனை செய்த பெண்கள் உட்பட மூவர் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கே.வி.ஆர் நகர் வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மத்திய காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் அனுபல்லவி தலைமையில் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.



அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வி, சுகுணா என்ற இரு பெண்களையும் அவர்களிடம் கஞ்சா வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்யும் சக்திவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த அரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட மூவரையும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...