முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் வரும் 08-ம் தேதி நடக்கிறது.
கோவை : முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் வரும் 08-ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர், தற்போது, படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 08-ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன்னாள் படைவீரர், சார்ந்தோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர், தற்போது, படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 08-ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன்னாள் படைவீரர், சார்ந்தோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கூறியுள்ளார்.