திருப்பூரில் கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்

திருப்பூரில் தனியார் கல்லூரி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் தனியார் கல்லூரி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.



திருப்பூர் மூத்தூர் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. அங்கு பயின்றுவரும் மாணவர்கள் தினந்தோறும் அக்கல்லூரியின் பேருந்தின் மூலமாக கல்லூரிக்கு செலவது வழக்கம். 

இந்த நிலையில், வழக்கம் போல இன்றும் திருப்பூரிலிருந்து மூத்தூருக்கு கல்லூரி பேருந்தில் மாணவர்கள் சென்றனர். பேருந்தை கருப்பசாமி என்ற ஓட்டுனர் இயக்கினார். பேருந்து கூலிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. 

இதனால், பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விபத்தினால் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர். 

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு படுகாயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...