டாக்டர் பாபு ராணி-க்கு தொழில் நுட்ப சிறப்பு விருதை வழங்கியது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்

2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.

கோவை: 2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.

தொழில் நுட்பத்தில் சிறப்பு பணிபுரிபவர்களுக்கும் மற்றும் சேவையில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் (Rotary club of Coimbatore Down Town) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்தாண்டு மகளிர் நோய் மற்றும் மகப்பேரியல் துறையில் பாராட்டத்தக்க சேவை செய்தமைக்காக மருத்துவர் பாபு ராணிக்கு தொழில்நுட்ப சிறப்பு விருது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக சங்கரா கல்வி நிறுவனத்தின் துணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், ஸ்ரீ ஆனந்ஸ்தாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் மேலும் 2 பேருக்குச் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.



நேற்று மாலை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர்.ஆர்.மகாலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...