நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மாணவ, மாணவிகள் இணைந்து தமிழர் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மாணவ, மாணவிகள் இணைந்து தமிழர் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.
கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா மற்றும் கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் இணைந்து தமிழர் விழாவினை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி, உறியடி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர், கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில், அனைவருக்கும் பாரம்பரிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா மற்றும் கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் இணைந்து தமிழர் விழாவினை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி, உறியடி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர், கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில், அனைவருக்கும் பாரம்பரிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.