திருப்பூரில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



திருப்பூரில் இன்டேன் நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட ‘சக்சம்’ எனும் விழிப்புணர்வு பேரணியானது, திருப்பூர் குமரன் சிலையில் துவங்கி ராயபுரம் பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் இன்டேன் விற்பனை பிரிவு மேலாளர் ரெஜினா, வணிகப்பிரிவு மேலாளர் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...