மாநகராட்சிக்கு தவறான தகவல்களை அளித்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு

கோவையில் ஆக்கிரமித்துக் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை : கோவையில் ஆக்கிரமித்துக் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி  அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

பார்ஷன் செஷ் நெஸ்ட்லே என்ற அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பொய்யான தகவல்களை அளிக்கப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதா என அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...