காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், போதியளவு தண்ணீர் இல்லை எனக்கூறி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு கர்நாடக அரசின் தலைமை செயலர், முதன்மை செயலர் மூலம் தொலைபேசி மற்றும் கடிதம் வாயிலாக சித்தராமையாவுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன், சித்தராமையாவை சந்திக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், போதியளவு தண்ணீர் இல்லை எனக்கூறி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு கர்நாடக அரசின் தலைமை செயலர், முதன்மை செயலர் மூலம் தொலைபேசி மற்றும் கடிதம் வாயிலாக சித்தராமையாவுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன், சித்தராமையாவை சந்திக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.