கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறைப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறைப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சிக் கூட்டரங்கில், ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முருகன், மாநகர நகரமைப்பு அலுவலகர் ரவிச்சந்திரன், மாமன்ற செயலர் ஆ. அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கோவை மாநகராட்சியின் வார்டுகள் மறுவரையறை பட்டியல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த ஆய்வு செய்ய பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்நாடு மறுவரையறை ஆணைய அதிகாரிகள் கோவை வருகின்றனர். இதையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சிக் கூட்டரங்கில், ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முருகன், மாநகர நகரமைப்பு அலுவலகர் ரவிச்சந்திரன், மாமன்ற செயலர் ஆ. அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கோவை மாநகராட்சியின் வார்டுகள் மறுவரையறை பட்டியல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த ஆய்வு செய்ய பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்நாடு மறுவரையறை ஆணைய அதிகாரிகள் கோவை வருகின்றனர். இதையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.