கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.
கோவை, ஜனவரி 29
கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில், பெட்ரோல், டீசல் தினசரி நிர்ணயம் செய்யும் முறையினால், நாளுக்கு நாள் விலைக்கூடி வருவதாகவும், இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில், பெட்ரோல், டீசல் தினசரி நிர்ணயம் செய்யும் முறையினால், நாளுக்கு நாள் விலைக்கூடி வருவதாகவும், இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
