சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து வணிகர் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை, ஜனவரி 26
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து வணிகர் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், சில்லறை வணிகம் பாதிக்கபட்டுள்ளதாகவும், ஆன்-லைன் வர்த்தகத்தால் வணிக முற்றிலும் முடங்கியதாக அவர்கள் கூறினர். போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து வணிகர் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், சில்லறை வணிகம் பாதிக்கபட்டுள்ளதாகவும், ஆன்-லைன் வர்த்தகத்தால் வணிக முற்றிலும் முடங்கியதாக அவர்கள் கூறினர். போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.