எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை, ஜனவரி 24

எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகளில் மக்கள் வைப்புத்தொகையாக வைத்துள்ள சேமிப்பு (எப்ஆர்டிஐ) பணத்தை மத்திய அரசு வங்கிகளின் பங்குகளாக மாற்றும் மசோதாவை முன்மொழிந்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகள் வங்கிகளில் பெற்ற வாராக்கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், ஏழை, எளிய மக்களின் சேமிப்பு பணத்தை வேறு காரணங்களுக்கு அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...