கோவை மத்திய சிறையில் கைதி ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 24
கோவை மத்திய சிறையில் கைதி ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன் (59). கொலை வழக்கு ஒன்றில் கைதாகியுள்ள இவர் கடந்த சில மாதங்களாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை சிறை வளாகத்தில் இருந்த தறி அமைக்கும் கம்பியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறைக்காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மன உளைச்சல் காரணமாகவே மாதேஷ்வரன் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மத்திய சிறையில் கைதி ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன் (59). கொலை வழக்கு ஒன்றில் கைதாகியுள்ள இவர் கடந்த சில மாதங்களாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை சிறை வளாகத்தில் இருந்த தறி அமைக்கும் கம்பியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறைக்காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மன உளைச்சல் காரணமாகவே மாதேஷ்வரன் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.