நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.
நீலகிரி, ஜனவரி 23
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், உதகை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ஒரு பாம்பு இருப்பதாக சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனியார் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்த பாம்பை பிடித்தனர்.
பிடிப்பட்ட பாம்பு கடல் மட்டத்திலிருந்து 500 கி.மீட்டருக்கு மேல் உயிர் வாழும் அரிய வகை பாம்பு எனவும், குறைந்த அளவு விஷம் கொண்டது எனவும், சமவெளி பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் நீலகிரிக்கு வந்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், உதகை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ஒரு பாம்பு இருப்பதாக சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனியார் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்த பாம்பை பிடித்தனர்.
பிடிப்பட்ட பாம்பு கடல் மட்டத்திலிருந்து 500 கி.மீட்டருக்கு மேல் உயிர் வாழும் அரிய வகை பாம்பு எனவும், குறைந்த அளவு விஷம் கொண்டது எனவும், சமவெளி பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் நீலகிரிக்கு வந்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.