உதகையில் பிடிபட்ட அரியவகை பறக்கும் பாம்பு

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.

நீலகிரி, ஜனவரி 23

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.



இந்நிலையில், உதகை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ஒரு பாம்பு இருப்பதாக சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனியார் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்த பாம்பை பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்பு கடல் மட்டத்திலிருந்து 500 கி.மீட்டருக்கு மேல் உயிர் வாழும் அரிய வகை பாம்பு எனவும், குறைந்த அளவு விஷம் கொண்டது எனவும், சமவெளி பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் நீலகிரிக்கு வந்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...