கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் பில்லூர் 3 குடிநீர் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை, ஜனவரி 23
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் பில்லூர் 3 குடிநீர் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் பி.சின்னசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் சி.சொக்கலிங்கம், ஆலோசகர் சம்பத் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் பில்லூர் 3 குடிநீர் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் பி.சின்னசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் சி.சொக்கலிங்கம், ஆலோசகர் சம்பத் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.