வெஸ்டன் காட்ஸ் பள்ளியின் சார்பில் அரசு பள்ளியில் தூய்மைப் பணி

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் உதவும் கரங்கள் மன்றத்தின் சார்பில் எனது நகரம் எனது பெருமை என்னும் திட்டத்தின் கீழ் பிச்சனூரில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி நடைபெற்றது.

கோவை, ஜனவரி 21

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் உதவும் கரங்கள் மன்றத்தின் சார்பில் எனது நகரம் எனது பெருமை என்னும் திட்டத்தின் கீழ் பிச்சனூரில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி நடைபெற்றது.



இராணுவ உதவி அதிகாரி ரோஹித் க்ரேவால் மற்றும் பள்ளிச் செயலாளர் சசிகுமார் காமராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தத் தூய்மைப் பணியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மதுக்கரை இந்திய இராணுப்படை வீரர்களும் இணைந்து பணியாற்றினர்.



மாதம் ஒரு முறை ஞாயிறன்று நடைபெறும் இந்தத் தூய்மைப் பணியின் போது ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக்கும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் 90954 70007 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...