கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை, ஜனவரி 20
கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26-ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினத்தையொட்டி, பயணிகளுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் முதல் கோவை - சென்னை மார்க்கமாக ரயில் எண் : 12243/44 சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அனுபதி எனப்படும் அதிநவீன சொகுசு பெட்டிகளும் இணைக்கப்படும். எக்ஸிகுட்டிவ் குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்படும்.
சொகுசு பெட்டியில் இருக்கும் கூடுதல் அம்சங்கள் :
• ஒவ்வொரு இருக்கையின் மேலே தனி விளக்குகள்
• களைப்பு தெரியாமல் இருக்காதவாறு இருக்கைகள்
• எல்.சி.டி. டிவி
• ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் அளிக்கும் வசதி
• அதிநவீன கழிப்பறை வசதி
கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26-ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினத்தையொட்டி, பயணிகளுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் முதல் கோவை - சென்னை மார்க்கமாக ரயில் எண் : 12243/44 சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அனுபதி எனப்படும் அதிநவீன சொகுசு பெட்டிகளும் இணைக்கப்படும். எக்ஸிகுட்டிவ் குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்படும்.
சொகுசு பெட்டியில் இருக்கும் கூடுதல் அம்சங்கள் :
• ஒவ்வொரு இருக்கையின் மேலே தனி விளக்குகள்
• களைப்பு தெரியாமல் இருக்காதவாறு இருக்கைகள்
• எல்.சி.டி. டிவி
• ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் அளிக்கும் வசதி
• அதிநவீன கழிப்பறை வசதி