ஜனவரி 28-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

கோவை, ஜனவரி 19

கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 

பச்சிளம் குழந்தைகள் போலியோ நோயாக் தாக்கப்படுவதை தடுக்க ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் இந்த மருந்து கடந்த 1995- ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதியில் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. 

இது குறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது :- 

பொதுவாக சொட்டு மருந்து என்பது பிறந்து ஒன்றரை மாதம் ஆன குழந்தைகள் முதல் 5 வயதான குழந்தைகள் வரை கொடுக்கப்படுகிறது. 

ஆனால், போலியோ சொட்டு மருந்து ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் மருந்தாகும். இதை குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த சொட்டு மருந்து தொடர்பாக பெற்றோர்களின் அச்சத்தைப் போக்க, மருந்து வழங்கிய அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு கூட்டம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படும். 

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த மருந்தாகவெர் உள்ளது. 

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...