கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
கோவை, ஜனவரி 19
கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
பச்சிளம் குழந்தைகள் போலியோ நோயாக் தாக்கப்படுவதை தடுக்க ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த மருந்து கடந்த 1995- ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதியில் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது :-
பொதுவாக சொட்டு மருந்து என்பது பிறந்து ஒன்றரை மாதம் ஆன குழந்தைகள் முதல் 5 வயதான குழந்தைகள் வரை கொடுக்கப்படுகிறது.
ஆனால், போலியோ சொட்டு மருந்து ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் மருந்தாகும். இதை குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்த சொட்டு மருந்து தொடர்பாக பெற்றோர்களின் அச்சத்தைப் போக்க, மருந்து வழங்கிய அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு கூட்டம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படும்.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த மருந்தாகவெர் உள்ளது.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.
கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
பச்சிளம் குழந்தைகள் போலியோ நோயாக் தாக்கப்படுவதை தடுக்க ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த மருந்து கடந்த 1995- ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதியில் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது :-
பொதுவாக சொட்டு மருந்து என்பது பிறந்து ஒன்றரை மாதம் ஆன குழந்தைகள் முதல் 5 வயதான குழந்தைகள் வரை கொடுக்கப்படுகிறது.
ஆனால், போலியோ சொட்டு மருந்து ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் மருந்தாகும். இதை குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்த சொட்டு மருந்து தொடர்பாக பெற்றோர்களின் அச்சத்தைப் போக்க, மருந்து வழங்கிய அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு கூட்டம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படும்.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த மருந்தாகவெர் உள்ளது.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.