சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டம் சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது மற்றும் இலகுரக வாகன சாலை அமைத்தல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 18

கோவை மாவட்டம் சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது மற்றும் இலகுரக வாகன சாலை அமைத்தல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப. காந்திமதி, வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ஆர். சின்னசாமி, வடக்கு வட்டாட்சியர் எஸ். சிவக்குமார், தெற்கு வட்டாட்சியர் பழனி, கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், சங்கனூர் பள்ளத்தை புணரமைத்தல் மற்றும் இலகுரக வாகனசாலை அமைத்தல் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் சங்கனூர் பள்ளத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியை சுத்தப்படுத்தி அழகுபடுத்துதல் மற்றும் இலகுரக வாகன சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...