கோவை மாவட்டம் சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது மற்றும் இலகுரக வாகன சாலை அமைத்தல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 18
கோவை மாவட்டம் சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது மற்றும் இலகுரக வாகன சாலை அமைத்தல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப. காந்திமதி, வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ஆர். சின்னசாமி, வடக்கு வட்டாட்சியர் எஸ். சிவக்குமார், தெற்கு வட்டாட்சியர் பழனி, கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், சங்கனூர் பள்ளத்தை புணரமைத்தல் மற்றும் இலகுரக வாகனசாலை அமைத்தல் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் சங்கனூர் பள்ளத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியை சுத்தப்படுத்தி அழகுபடுத்துதல் மற்றும் இலகுரக வாகன சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
கோவை மாவட்டம் சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது மற்றும் இலகுரக வாகன சாலை அமைத்தல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப. காந்திமதி, வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ஆர். சின்னசாமி, வடக்கு வட்டாட்சியர் எஸ். சிவக்குமார், தெற்கு வட்டாட்சியர் பழனி, கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், சங்கனூர் பள்ளத்தை புணரமைத்தல் மற்றும் இலகுரக வாகனசாலை அமைத்தல் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் சங்கனூர் பள்ளத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியை சுத்தப்படுத்தி அழகுபடுத்துதல் மற்றும் இலகுரக வாகன சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.