தவறவிட்டவரிடம் பணப் பையை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸுக்கு பாராட்டு

உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார்.

உதகை, ஜனவரி 12

உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார். 

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர், உதகையில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் உதகை சென்றுள்ளார். அப்போது, அவரிடம் இருந்த பணப் பை கீழே விழுந்ததை அறியாமல் சென்றுவிட்டார். அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிலிப், அவ்வழியே வந்த போது அந்தப் பையைக் கண்டுள்ளார். 

பின்னர், போக்குவரத்து புறக்காவல் நிலையத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பாலனை தொடர்பு கொண்டு, உரிய விசாரணைக்குப் பிறகு, பணப் பை ஒப்படைக்கப்பட்டது. போலீஸாரின் இந்த நன்னடத்தையைப் பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...