அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி

தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை, ஜனவரி 11

தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐடிஐ  (NCVT மற்றும் SCVT) தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 10-ம் வகுப்பு மற்றும் தொழிற்பள்ளியில் பயின்று தேர்ச்சி/ தோல்வி அடைந்தவர்கள் மூன்று மாத அடிப்படைப் பயிற்சியுடன் தொழிற்சாலைகளில்வ பயிற்சி பெற்று நேரடியாகத் தேசிய தொழிற்பழகுநர் சான்று பெறலாம். 

தொழிற்பிரிவிற்கு ஏற்றவாறு ரூ. 7,500 முதல் ரூ.16,000 வரை மாத உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு 25 சதவீதம் உதவித்தொகையை நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு கோவை அரசினர் தொடர் அறிவுரை மையத்தின் உதவி இயக்குநர் அறிவித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...