அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி

தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை, ஜனவரி 11

தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐடிஐ  (NCVT மற்றும் SCVT) தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 10-ம் வகுப்பு மற்றும் தொழிற்பள்ளியில் பயின்று தேர்ச்சி/ தோல்வி அடைந்தவர்கள் மூன்று மாத அடிப்படைப் பயிற்சியுடன் தொழிற்சாலைகளில்வ பயிற்சி பெற்று நேரடியாகத் தேசிய தொழிற்பழகுநர் சான்று பெறலாம். 

தொழிற்பிரிவிற்கு ஏற்றவாறு ரூ. 7,500 முதல் ரூ.16,000 வரை மாத உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு 25 சதவீதம் உதவித்தொகையை நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு கோவை அரசினர் தொடர் அறிவுரை மையத்தின் உதவி இயக்குநர் அறிவித்துள்ளார். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...