கோவையில் 30 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக இணைப்பு

கோவையில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30493 புதிய வாக்காளர்களை இணைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 10

கோவையில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30493 புதிய வாக்காளர்களை இணைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட்டது. அதன் முடிவில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டார். இந்தப் பட்டியலை அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். 

இந்த சுருக்க திருத்தம் மூலம் 30,493 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றும் 62,459 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 14,02,986 ஆண் வாக்காளர்கள், 14,26,298 பெண் வாக்காளர்கள் மற்றும் 286 இதர வாக்காளர்கள் என மொத்தம் 28,29,570 வாக்காளர்கள் உள்ளனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...