2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணப்பிக்க 27-ம் தேதி கடைசி நாள்

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 09

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் உள்ள 6,094 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் 5 சதவீதம் இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தமிழ்ந்டு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தினால் நடத்தப்படும் இத்தேர்வுக்கு ஜனவரி 27-ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் www.tnusrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் காணலாம். 

எனவே, சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணையதள வழியாக விண்ணப்பித்து அவ்விண்ணப்பத்தின் நகலுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறும், இதுதொடர்பாக மேலும் விபரம்பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...