சிறுவாணி நீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் மழை ஏறும் போட்டி

கோவை, ஜனவரி 08

கோவை மலையேறும் கிளப்பும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து சாடிவயல் பகுதியில் மலையேறும் பயிற்சியை நடத்தியது. 



உலகிலேயே மிகவும் சுவைமிக்க நீராகக் கருதப்படும் சிறுவாணி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை மலையேறும் குழுவும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில், 40 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன்பிரசாந்த், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிய சிறுவாணி தண்ணீர் அதன்பகுதிகளில் ஓடி வரும்போது, தண்ணீர் மூலிகை மருந்தாக மாறி வருகிறது. மேலும், ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தும் இருப்பதால், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிலையில், சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவுள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை வரை இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி மேற்கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...