நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகள் அமைக்க நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 8

நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து கோவை மாநகர நடைபாதை நிறு வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், கோவை நஞ்சப்பா சலையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகளை மேம்பாலம் அமைக்கும் பணியின்போது அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடைகள் அமைக்க முற்பட்டபோது மின்வாரிய அலுவலக அதிகாரிகளும், காவல் துறையினரும் எங்களை கடை வைக்க அனுமதிக்கவில்லை.

மேலும், கடந்த 10 மாதங்களாக வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விச் செலவைக் கூட செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் தங்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி கடை வைத்து பிழைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...