கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாடிய கோவை மாவட்ட காவல்துறை

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாடினர்!

கோவை மாவட்ட காவல்துறையினர் மலை கிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாட மாவட்ட கண்காணிப்பாளர் Pa.மூர்த்தி தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

அதனபடி, இன்று பெரிய நாயக்கன்பாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பில்லூரை அடுத்த மானார் என்ற மலை கிராமத்தில் டி.எஸ்.பி. சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கிராம மக்களுடன் பொங்கல் வைத்து வனப்பொங்கல் கொண்டாடினர்.



இதனை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை சார்பில் அக்கிராம மக்களுக்கு உடைகள் மற்று. உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

போலீசாருடன் நல்லுறவை மேம்படுத்த இந்த வனப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...