கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாடிய கோவை மாவட்ட காவல்துறை

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாடினர்!

கோவை மாவட்ட காவல்துறையினர் மலை கிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாட மாவட்ட கண்காணிப்பாளர் Pa.மூர்த்தி தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

அதனபடி, இன்று பெரிய நாயக்கன்பாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பில்லூரை அடுத்த மானார் என்ற மலை கிராமத்தில் டி.எஸ்.பி. சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கிராம மக்களுடன் பொங்கல் வைத்து வனப்பொங்கல் கொண்டாடினர்.



இதனை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை சார்பில் அக்கிராம மக்களுக்கு உடைகள் மற்று. உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

போலீசாருடன் நல்லுறவை மேம்படுத்த இந்த வனப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...