பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறுதழுவல், சதிகல் கோவையில் அடையாளம் காணப்பட்டது

கோவை மாவட்ட ம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.



கோவை ஜனவரி 6




கோவை மாவட்ட ம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.



இது குறித்து தமிழரசி கற்பகம், தமிழக மரபு சார் ஆர்வலர்கள் சங்கம் கூறுகையில்:

"கோவையின் பல பகுதிகளில் நாயகர் மற்றும் பல்வேறு அன்டை தேசத்தினர் வாழ்ந்த்தும் , வணிகம் செய்ததற்கான அடையாளம் ஏற்கனவே உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள வீர விளையாட்டை நினைவு கூறும் ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் தற்போது இங்கு காணப்பட்டுள்ளது. இது பல நூறு ஆண்டுகள் பழமையானது. சுமார் 6000 ஆண்டுகள் பழமையானதாகவும் கூட இருக்கலாம்.

பண்டைய காலத்தில் இங்கே ஏறுதழுவல் வீர விளையாட்டாகவும், போர்கள் நடந்தற்கான அடையளமாக சதிகல் உள்ளது. இவைகள் இப்பகுதின் வரலாற்று பதிவுகளை எடுத்துரைக்கிறது .

மக்கள் இதன் அருமை தெரியாமல் சிலைகளை வழிபாடு செய்யும் வகையில் மாற்றியும் பல இடங்களில் சிலைகள் சிதையுண்டும் காணப்படுகிறது எனவே வரும்தலைமுறைக்கு வரலாற்றை பாதுகாக்க உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். ",என தெரிவித்தார்.

காளை அடக்கும் வீரன் சதிகல் என தொல்லியல் எச்சங்கள் அதிகளவு உள்ள கோவையில் தொடர் அகழ்வாராய்ச்சி நடத்தினால் பல வரலாற்று பொக்கிஷம் கிடைக்கும் என்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

இதனை தற்போது அப்பகுதி மக்கள் தெய்வமாக வணங்கி வழிப்பாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...