வரும் 7-ம் தேதி ”சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்” என்ற சிறப்பு கருத்தரங்கம்

கோவை, ஜனவரி 05

சுற்றுச்சூழல், நதிநீர், வனவிலங்கு, பாதுகாப்பு பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கோவையில் சிறப்பு கருத்தரங்கம் கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகிறது. 

கோவை மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடந்து வருகிறது. சமீப காலமாக நகரத்திற்குள்ளேயே வனவிலங்குகள் வழிமாறி வந்து கொண்டிருக்கிறன. மத்திய, மாநில அரசுகளின் ஆசியோடு நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறன. 

இதன் ஒருபகுதியாக கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை மஹாலில் வரும் 7-ம் தேதி (ஞாயிறன்று) சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிநீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. 

இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி அலி, உ. வாசுகி மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கோவை சதாசிவம், பியூஸ்மனுஸ், ஓசை காளிதாஸ் மற்றும் சமூக இயக்கங்களான மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் மாநில தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். காலை 9 மணிக்கு துவங்கும் இக்கருத்தரங்கம் மதியம் வரை நடைபெற உள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...