”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும்”

கோவை, ஜனவரி 05

கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும் என உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கூறினார். 

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ”கெட் இன்பயர்ட் பை டன்மை பக்ஷி” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதி ரோஹித் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் டன்மை பக்ஷி பேசுகையில், ”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும்.  நாம் எதில் பேரார்வம் கொண்டுள்ளோம் என்பதை தெரிந்து பின்தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.” என்றார். மேலும், புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு பற்றியும், நரம்பியல் உலைஅமைப்புகள் பற்றியும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் கல்வி இயக்குநர் எபினேசர் ஜெயக்குமார் பாராட்டுரையும், நன்றியுரையும் வழங்கினார். இவர்  டன்மைபக்ஷியின் இளம் வயது சாதனைகளுக்காக அவரைப் பெரிதும் பாராட்டினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...