பொங்கலுக்குப் பிறகு மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம்

கோவை, ஜனவரி 05

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோவையில் செயல்பட்டு வரும் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக கோவை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் சீனிவாசராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் செயல்பட்டு வரும் சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வது குறித்த முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்கள் இடமாற்றம் செய்வது தாமதமாகியுள்ளது. என்றார். 

இதனிடையே ஆனால், கோவை விமான நிலையத்தின் மூலம் அதிகமான சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுவதால், உற்பத்தி நிறுவனங்கள் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வதை  திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தினர். 

ஆனால், உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதேவேளையில், பணியாளர் குறைவு காரணமாக சுங்கத்துறை அலுவலகம் கோவையில் டிசம்பர் 31-ம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

கோவை மத்திய சுங்கத்துறை அலுவலகமானது, கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 4 கண்டெய்னர் வைப்புகளைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...