ப்ரூக்ஃபீல்டு வணிகவளாகத்தில் மாபெரும் தள்ளுபடி விற்பனை துவக்கம்

கோவையில் மிகவும் பிரபல வணிகவளாகமாக திகழும் ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் புத்தாண்டையொட்டி மாபெரும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 4

கோவையில் மிகவும் பிரபல வணிகவளாகமாக திகழும் ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் புத்தாண்டையொட்டி மாபெரும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் 3 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தள்ளுபடி விற்பனையில் நூறுக்கும் மேற்பட்ட பிராண்டுகளில் ஆடைகள், காலணிகள், ஆபரணங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. ப்ரூக்ஃபீல்டு வளாகத்தில் உள்ள லைப் ஸ்டைல், மார்க்ஸ் அன் ஸ்பென்சர், வெஸ்ட்சைடு, பேன்ட்டலூம்ஸ், ஸ்பார், ட்ரென்ட்ஸ், ஹோம்சென்டர், ரிலையன்ஸ் ஃபுட் பிரின்ட், வெல்கேர், ஹைடுசிங், லீ, குலோபல் டெசி, வ்ராங்குலர் உள்ளிட்ட அனைத்துக் கடைகளிலும் 50 சதவிகித தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது. 

மேலும், ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்புக் கூப்பன்களும் வழங்கப்படவுள்ளன.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...