நீலகிரி, ஜனவரி 02
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (03.01.2018) உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
படுகர் மக்களின் குலதெய்வமான எத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (03.01.2018) உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
படுகர் மக்களின் குலதெய்வமான எத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.