உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
டிசம்பர் 30
உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உதைகயில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள் ஒரு புறமும், எம்ஜிஆர் ஜெயலலிதா பேனர்கள் ஒரு புறமும் வைக்கப்பட்டுள்ளன. கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களை உதகையில் நிறுத்த கூடாது என்று போலீஸ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், தங்கும் விடுதிகள் அனைத்தும் விழா ஏற்பாட்டாளர்களால் முடக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உதைகயில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள் ஒரு புறமும், எம்ஜிஆர் ஜெயலலிதா பேனர்கள் ஒரு புறமும் வைக்கப்பட்டுள்ளன. கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களை உதகையில் நிறுத்த கூடாது என்று போலீஸ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், தங்கும் விடுதிகள் அனைத்தும் விழா ஏற்பாட்டாளர்களால் முடக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.