உதகையில் முதலமைச்சரை வரவேற்ற பேனர் கலாச்சாரம்: விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளைக் கட்டியதாகப் புகார்

உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

டிசம்பர் 30

உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

உதைகயில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள் ஒரு புறமும், எம்ஜிஆர் ஜெயலலிதா பேனர்கள் ஒரு புறமும் வைக்கப்பட்டுள்ளன. கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களை உதகையில் நிறுத்த கூடாது என்று போலீஸ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், தங்கும் விடுதிகள் அனைத்தும் விழா ஏற்பாட்டாளர்களால் முடக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...