எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை, டிசம்பர் 28

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



கோவை பாரதியார் பல்கலைக்கழக, சமூக பணியியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் குழுத் திட்டத்தின் சார்பாக எட்டிமடை பகுதியில் அமைந்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் காப்பகமான “அசீசி ஸ்நேஹாலயா”- வில் “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை மாநகர உறுப்பினரும், தெற்கு பகுதியின் சமூக ஆர்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம் பங்கேற்று விழிப்புணர்வு உரை ஆற்றினார்.



இதனைத்தொடர்ந்து, “கவலையில் இருந்து விடுதலை” என்ற தலைப்பில் உளவியல் நிபுணர் முஹம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் இறுதியாக குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...